பேட் ரூமில் இருக்கும் புகைபடத்தை வெளிட்ட கிரண்.! ரசிகர்கள் ஷாக்!!

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியாகிய ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு ,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தவர்.

அதேபோல் கிரண் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார், ஆனாலும் இவருக்கு தமிழில் சரியான மார்க்கெட் அமையவில்லை, அதனால் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் அவர் என்று எதிர்பார்த்தால் மறுபடியும் நடிப்பதற்கு வந்துவிட்டார்.

சமீபத்தில் சில திரைப்படங்களில் அம்மா வேடத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டன ஆனால் ரசிகர்கள் மத்தியில் கிரணுக்கு இன்றாளவும் மார்க்கெட் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை, அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது, கிரண் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக விட்டிலே முடங்கயுள்ளார் .

இந்த நிலையில் கிரண் அவர்கள் பேட் ரூமில் படுத்து இருக்கும் புகைபடத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளிட்டுள்ளார்.அது மட்டுமில்லாமல் மேலும் சில புகைபடத்தை வெளிட்டுள்ளார்.

இதி அந்த புகைப்படம்

Leave a Comment

Exit mobile version