பலபல என பப்பாளி பழம் போல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் வைரலாகும் புதிய புகைப்படங்கள்.!!

வெள்ளித்திரையில் தற்போது நடித்து வரும் பல நடிகைகள் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டால் உடனே அவர்கள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து பின்பு பட வாய்ப்பை கைப்பற்றுகிறார்கள் அந்த வகையில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ்.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன்,ரெமோ போன்ற பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.

மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாநதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை வைத்து தட்டி தழுவி எடுக்கப்பட்ட இந்த  திரைப்படம் மக்கள் மனதில் பதிந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் கீர்த்திசுரேஷ் தற்போது செல்வராகவன் இயக்கும் சாணி காகிதம் மற்றும் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சினிமாவில் பிசியாக கீர்த்தி சுரேஷ் வலம் வந்தாலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதை காட்டுவதற்காகவே பல புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்.

keerthi suresh
keerthi suresh

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு கீர்த்தி சுரேஷ் பப்பாளி பழம் போல் இருக்கிறார்.

keerthi suresh
keerthi suresh

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் பலரும் என்ன ஒரு அருமையான உடை என கூறி வருகிறார்கள்.

Leave a Comment