ரஜினி மற்றும் கமலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய கார்த்திக்..! எதற்காக தெரியுமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் எப்படியாவது தன்னுடைய கனவு திரைப்படத்தை இயக்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்த நிலையில் அவை தற்போது நினைவாகியுள்ளது.

அந்த வகையில் பல்வேறு நட்சத்திரங்களை வைத்து தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் மூன்று முதல் பாகத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார் மேலும் இதில் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இதில் விக்ரம் மற்றும் கார்த்திக் ஜெயா ரவி ஆகியோர்களின் நடிப்பு மிக பெருமை மிக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் திரைப்படத்தின் மதிப்பை உயர்த்து உள்ளது மேலும் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக இந்த திரைப்படத்தின் பாடல்கள் உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் உலக அளவில் ப்ரோமோஷன் செய்துள்ளார்கள்.

அது மட்டும் இல்லாமல் பட குழுவினர்களை விட ரஜினி மற்றும் கமல் ஆகியோர்களின் பிரமோஷன் தான் இந்த திரைப்படத்திற்கு ஒரு உறுதுணையாக அமைந்தது அது மட்டும் இல்லாமல் இவர்கள் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தினமும் ஏதேனும் பதிவுகள் பேட்டிகள் போன்றவற்றில் கலந்து கொண்டு இந்த திரைப்படத்தின் பெருமையை எடுத்துரைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் கூட கார்த்திக் விக்ரம் ஆகியவர்கள் பேட்டி கொடுத்து வந்த நிலையில் அதில் நடிகர் கமலும் கலந்து கொண்டார் மேலும் அந்த பெட்டியை சிறப்பித்து கொடுத்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பெருமையை எடுத்துரைத்துள்ளார்.

பொதுவாக ரஜினி கமல் ஆகிய இருவருமே எந்த ஒரு நடிகரின் திரைப்படம் வெளிவந்தாலும் சரி அவர்களை பாராட்டுவதும் புகழ்வதும் வழக்கம் தான் ஆனால் இப்படிப்பட்ட மனசு யாருக்கும் வந்து விடாது இந்நிலையில் நடிகர் கார்த்திக் அவர்கள் நடிகர் கமல் பற்றி ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் அதாவது கமல் சார் நீங்கள்தான் எப்பொழுதும் சினிமாவில் ஒரு புதுமையை உண்டாக்க போராடுவது மட்டுமில்லாமல் ஒருவரை எப்படி மதிக்க வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பது அனைத்தையும் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது நீங்கள் தான் என கமலஹாசனை புகழ்ந்துள்ளார்.

அதே மாதிரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வந்த அழைப்பு வந்து எனக்கு ரொம்பவே வந்து சிறப்பு வாய்ந்தது மீண்டும் மத்தவங்களுடைய வேலையை பாராட்டணும் அப்படின்னு நினைக்கிற அந்த மகிழ்ச்சி மிகவும் உரு துணையாக உள்ளது என ரஜினி சாரையும் பாராட்டி உள்ளார்.

Leave a Comment