கண்மணி சீரியலில் புடவையை வாரிப் போட்டுக் கொண்டு நடித்த நடிகையா இப்படி நீச்சல் உடையில்.! ஷாக் ஆன ரசிகர்கள்

தொலைக்காட்சித் தொடர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சன் தொலைக்காட்சி தான். ஏனென்றால் நீண்டகாலமாக தொலைக்காட்சி தேர்வில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது சண் தொலைக்காட்சி. இதனை முறியடிக்க விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் என போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் சன் தொலைக்காட்சி புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்பி தனது இடத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள்.

அதேபோல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் அடிமை என்றே கூறலாம் எந்த வேலை எப்படி இருந்தாலும் ஏழு மணி ஆகிவிட்டால் தொலைக்காட்சி முன்பு தான் இல்லத்தரசிகள் அமர்ந்திருப்பார்கள் அந்த அளவு சன் தொலைகாட்சி அவர்களை கவர்ந்துள்ளது. அப்படி பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் ரசிகர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்த சீரியல் என்றால் கண்மணி சீரியல் தான்.

இந்த சீரியலை காண டிவி முன்பு இல்லத்தரசிகள் காத்துக் கிடப்பார்கள். அதேபோல் கண்மணி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் லிஷா எக்லர்ஸ். இவர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். அதேபோல் 1993ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.  தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையிலுள்ள எத்திராஜ் காலேஜ் இல் தான் முடித்தார்.

வழக்கம்போல் காலேஜ் படிக்கும் பொழுது பலரும் மாடலிங் செய்வார்கள் அப்படித்தான் இவரும் மாடலிங் செய்ய தொடங்கினார் அதன் பிறகு சசிகுமார் தயாரிப்பில் பி சோலை பிரகாஷ் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் பலே வெள்ளையத் தேவா  இந்த திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் சப்போர்ட் கதாபாத்திரமாக இருந்தாலும் இவருக்கு ஓரளவு விமர்சனங்கள் கிடைத்தன.

இதனைத்தொடர்ந்து பொதுநலன் கருதி திருப்புமுனை சிரிக்க விடலாமா பிரியமுடன் பிரியா, மை டியர் லிசா, மடைதிறந்து, என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கண்மணி சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தற்பொழுது இவர் சமூக வளைதளத்தில் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்களா இப்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

kanmani
kanmani

Leave a Comment