என்னால் ரஜினியுடன் இணைந்து நடிக்க முடியாது பிரபல இயக்குனரை கதிகலங்க வைத்த முன்னணி நடிகர் யார் தெரியுமா அது.!

வெள்ளித்திரையில் அதிக பட்ஜெட் போட்டு திரைப்படங்களை இயக்கும் இயக்குனர் என்றால் அது ஷங்கர் என்று தான் கூறவேண்டும் அந்த வகையில் பார்த்தால் ஷங்கர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அவர் இயக்கிய திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் படுந்தோல்வி அடைந்துள்ளது என்பதும் நமக்கு தெரிந்ததுதான்.

மேலும் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் 2. O இந்த இந்த திரைப்படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக எமிஜாக்சன் வில்லனாக அக்ஷய்குமார் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து இருப்பார்கள் 600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பாகுபலி திரைப்படத்தை ஓரங்கட்டி விடும் என பல சினிமா பிரபலங்கள் கூறி வந்தார்கள் ஆனால் பாகுபலியின் வசூலைக் பாதி கூட தாண்டாமல் அப்படியே நின்றுவிட்டது.

ஆனால் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து விட்டது அதிலும் குறிப்பாக அக்ஷய்குமார் வில்லனாக நடித்த கதாபாத்திரம் தான் மக்கள் மனதில் தற்போதும் அப்படியே இருக்கிறது அந்த வகையில் கூற வேண்டும் என்றால் அக்ஷய் குமார் நடித்த கதாபாத்திரத்தில் இயக்குனர் ஷங்கர் முதலில் வேறு ஒரு நடிகரைதான் நடிக்க வைக்க அணுகினார் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது.

ஆம் அக்ஷய் குமார் நடித்த கதாபாத்திரத்தில் உலக நாயகன் கமல்ஹாசனை தான் அணுகினாராம் ஆனால் அந்த கால கட்டத்தில் நாங்கள் இருவரும் திரைப்படங்களில் இணைந்து நடித்தது மக்கள்களுக்கு மிகவும் பிடித்தது.

kamal

ஆனால் தற்போது நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து திரைப்படத்தில் உடனே நடித்து விட முடியாது என்று கூறிவிட்டாராம்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் கமல்ஹாசன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version