ஆசைஆசையாக குழந்தை பெற்றுக் கொண்ட காஜலுக்கா இந்த நிலைமை.! உச்சுக் கொட்டும் ரசிகர்கள்.

சினிமாவில் ஏராளமான நடிகைகள் இருக்கிறார்கள் அதிலும் பல முன்னணி நடிகைகள் திருமணத்திற்குப் பிறகும் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் சமந்தா அமலாபால் என பல நடிகைகளை கூறிக் கொண்டே போகலாம் ஆனால் தற்போது அவர்கள் எல்லாம் விவாகரத்து   செய்து கொண்டார்கள் அந்த லிஸ்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால்.

இவர் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்  இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது இந்த திருமண விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டு காஜல் அகர்வால் கர்மமாக இருப்பதாக அவருடைய கணவர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது அதன் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார்கள்.

தற்பொழுது கஜோல் ஃபேமிலி குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார் அவர் இனி படத்தில் நடிப்பது கடினம் என பலரும் கூறி வரும் நிலையில் சிரஞ்சீவி திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். குழந்தை பிறப்பதற்கு முன்பு ஆச்சார்யா என்ற திரைப்படத்தில் நடிகைகாஜல் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் படத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில்  காஜல் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறியதாவது காஜல் அவர்களிடம் அதிக முக்கியத்துவம் சரியான முடிவுரையும் பாடல்கள் இல்லாத கேரக்டரை பெரும் நடிகை அந்தஸ்துள்ள கதாநாயகியை சாதாரணமாக பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை என காஜல் அகர்வால் அவர்களிடம்  கூறினேன் அந்த நேரத்தில் நாங்கள் அதிகம் படம் எடுக்கவில்லை நான் சொன்னதை கேட்ட காஜல் சிரித்துக்கொண்டே அந்த படத்தை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் மீண்டும் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம் எனவும் படத்தின் இயக்குனர் கொரடலா சிவா  கூறியுள்ளார்.

Leave a Comment