கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்..! இயக்குனர்களுக்கு கண்டிஷன் போட்ட நடிகர் கார்த்திக்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நான் கார்த்தி. இவர் முதன் முதலில் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் .அந்த திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.  அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த ரசிகர் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

மேலும் இவர் நடிப்பில் கொம்பன். சுல்தான். பிரியாணி. பையா. தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ்  போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

அதன்பிறகு இவர் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் விருமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில்  ஆதிதி கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் அண்ணன் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்று தரும் என்று நினைத்து வருகிறார். மேலும் கார்த்தி கோடி ரூபாய் கொடுத்தாலும் சில வேலைகளை மட்டும் நான் பண்ண மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும்  நான் எந்த திரைபடத்தில் நடித்தாலும் அவர்கள் எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் புகை பிடிக்கும் காட்சிகள் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவும் மற்றும் கார்த்தி இவர்கள் இருவரும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளன.  மேலும் இவர்கள் இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பதாக கோலிவுட்டில்  சந்தோஷப் படுகிறார்கள்

Leave a Comment

Exit mobile version