மகனை தொடர்ந்து தனது அழகு மகளையும் சினிமாவில் இறக்கி அழகு பார்க்கும் நடிகர் ஜெயராமன்.!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் ஜெயராம். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும்  ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் முறைமாமன், கோகுலம், ஏகன், துப்பாக்கி, பஞ்சதந்திரம், போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

ஜெயராம் அவர்களின்  குடும்பத்திலிருந்து  ஏற்கனவே மூன்று பேர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டனர் அதனை தொடர்ந்து நான்காவதாக ஜெயராமின் மகளும் சினிமாவில் நடிக்க களமிறங்கி உள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

jaraman

ஜெயராமின்  மனைவி மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதனைதொடர்ந்து ஜெயராமின் மகனும் மலையாள சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ஓரளவு வெற்றியை சரி தந்தால் அதனை தொடர்ந்து ஜெயராமின் மகளான மாளவிகா அவர்கள் சினிமாவில் நடிக்க வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் ஜெயராமின் மகன் மாளவிகா சமயத்தில் மாயம் செய்தாயோ பூவே என்ற இசை ஆல்பத்தில் அசோக்செல்வன் உடன் நடித்திருந்தார். இவர் தற்போது கதை கேட்கத் தொடங்கி விட்டாராம் அதுமட்டுமல்லாமல் இவர் மலையாள இயக்குனரான வினித் சீனிவாசன் இயக்கத்தில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

jayaraman

ஜெயராம் அவர்கள் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கி வருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நடிகர்களும் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொண்ணியின் செல்வன் இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Leave a Comment

Exit mobile version