தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த வனமகன் பூலோகம் போன்ற அனைத்து விதமான படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மாபெரும் மாஸ் காட்டி உள்ளது. பொதுவாக நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தின் கதையை மிகவும் ஆண்டு ஆராய்ந்த பின்னரே அதில் நடிக்க தயாராகிறார்.
இந்நிலையில் கல்யாண கிருஷ்ணன் பூலோகம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இத் திரைப்படமானது வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணி வைப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன
அந்த வகையில் தற்போது ஜெயம்ரவி நடிக்க இருக்கும் திரைப்படமானது ஈழத் தமிழர்களுக்காக நடிப்பதாகவும் அவர்களை காப்பாற்றும் ஒரு கேங்ஸ்டர் தலைவனாகவும் நடிக்க போகிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு உருவாகும் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் அவர்கள் நடிக்க உள்ளார். பிரியா பவானி சங்கர் தற்போது பிரபல நடிகையாக கலக்கி வந்தாலும் இதற்கு முன்பாக அவர் சீரியல் மூலம்தான் அறிமுகமானார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் இத்திரைப்படத்தில் பூஜை புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.