ஜெயம் ரவி – நயன்தாரா நடிப்பில் மிரட்டிய “தனி ஒருவன்” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

சினிமா உலகில் தொடர்ந்து பயணிக்கும் ஒவ்வொரு நடிகரும் சிறந்த இயக்குனர்களிடம் கதையை கேட்டு நடிக்கின்றனர் ஆனால் அனைத்து படங்களும் வெற்றி பெறுகிறதா என்றால் இல்லை ஆனால் ஏதோ ஒரு படம் எதிர்பார்த்த அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வசூல் வேட்டை நடத்தி அந்த நடிகரை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தி விடும்.

அப்படித்தான் நடிகர் ஜெயம்ரவி ஆரம்ப காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் கால போக்கில் அவருக்கென ஒரு சிறந்த படமாக எதுவே அமையாமல் இருந்தது இந்த நிலையில்தான் தனது அண்ணன் ராஜாவை அணுகியுள்ளார். அவரது அண்ணன் சொன்ன தனி ஒருவன் படத்தின் கதையை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே ஜெயம் ரவி.

இந்த படத்தில் ஒப்பந்தமானார் இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் கைகொடுத்து தமிழ் சினிமாவின் ஆணழகன் என அழைக்கப்படும் அரவிந்த்சாமி, நயன்தாரா மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர் இந்த படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் காதல் சமத்தப்பட்ட படமாக அமைந்தது.

அப்பொழுது திரைப்படம் வெளியாகி சுமார் 63 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது ஜெயம்ரவி – மோகன்ராஜா கூட்டணியில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை செய்த திரைப்படம் தனி ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உருவாக்கினார்கள். மேலும் பட வாய்ப்புகளும் அதிகம் குவிந்தது. ஆனால் நடிகர்  ஜெயம் ரவிக்கு இதுப்போன்று ஒரு படம் கிடைக்கக் வில்லை என்பது குறிப்படத்தக்கது.

Leave a Comment