உருகி உருகி காதலித்த ஜெய், அஞ்சலி பிரிந்ததற்கு காரணம் இந்த நடிகைதான்.! யமாடி இந்த அளவு ஒட்டி உரசுரங்களா

தமிழ் சினிமாவில் ஜெய், அஞ்சலி காதல் பற்றிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இவர்கள் இருவரும் எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தின் மூலம் காதலில் விழுந்தார்கள்.  அப்பொழுதே பல இணையதளங்களில் இவர்கள் காதல் பற்றி கிசுகிசுக்கள் வெளிவந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜெய் மற்றும் அஞ்சலி அடிக்கடி தனிமையில் இருந்தார்கள். அது மட்டுமில்லாமல் ஒரு காலகட்டத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படத்தில் அஞ்சலிதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.

மேலும் இவர்களின் காதல் மிகவும் நெருக்கமாக இருந்ததை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வெளிப்படையாகக் கூறினார். ஜெய் அஞ்சலி இருவரும் ஒரே ஹோட்டலில் ஒன்றாகத் தங்கியிருந்ததை தெரிவித்தார்.

ஒன்னும் மண்ணும் ஆக இருந்த ஜெய் மற்றும் அஞ்சலி சமீபகாலமாக பேசிக் கொள்வதே கிடையாது அது மட்டுமில்லாமல் சந்தித்துக் கொள்வதும் கிடையாது.  அதற்கு காரணம் நடிகர் ஜெய் பிரபல நாயகியுடன் காதல் மறந்தது தான் காரணம் என கூறுகிறார்கள்,  இதனை பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக  யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார்.

ஜெய் மற்றும் வாணிபூஜன் இருவரும் இணைந்து நடித்துள்ள ட்ரிபிள் வெப்சீரிஸ் வருகின்ற 11ம் தேதி ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.  இந்த வெப் சீரியல் ஜெய் மற்றும் வாணி போஜன்  மிகவும் நெருக்கமாக நடித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இதனால் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டதாகவும்,  வாணி போஜன் திருமணமானவர் என்பதை மறைத்துதான் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் என பயில்வன் ரங்கனதன் கூறியுள்ளார்.

vani bhojan
vani bhojan

Leave a Comment