சிவகார்த்திகேயன் சினிமா உலகிற்க்கு வந்தபின் ஏன் அழுதார் என்று தெரிகிறது, அதிகரிக்கும் ரசிகர்கள் ஆதரவு.

தற்போது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சுஷாந்த் சிங் மரணம். இவர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் வெளியான எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தானாக தற்கொலை செய்துகொள்ளவில்லை சில நடிகர்கள் செய்த செயலால் மன அழுத்தம் ஏற்பட்டு இப்படி ஆகிவிட்டது என சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிலிருந்து இதனைப்பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவருடைய மரணம் உலகம் முழுவதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அந்தவகையில் பிரதமரும் கூட இவருடைய மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்விட்டரில் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை வெளியிட்டு நம்மளுடைய தமிழ்சனிமாவில் பாலிவுட் நடிகர்கள் போல் இல்லை என்று தமிழ் சினிமா நடிகர்களை பாராட்டி வருகின்றனர்.

சுஷாந்த் சிங் முதலில் தொலைக்காட்சியின் மூலம்தான் திரையுலகிற்கு அறிமுகமானார். எனவே இப்படி கஷ்டப்பட்டு முன்னேறி திரையுலகில் பிரபலமானார் இந்த நிலையில் ஒருசிலர் கொடுக்கும் தொந்தரவின் காரணமாக கண்ணீர் விட்டு அழுதுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. எனவே இவருடைய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து வருகின்றன.

 

Leave a Comment