அந்த இடத்துக்கு வாங்க ஜாலியாக இருக்கலாம்.. ஐஸ்வர்யா ராஜேஷை வரவைத்து சோலியை முடித்த இயக்குனர்.? வெளிவந்த பரபரப்பு தகவல்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அண்மைக்காலமாக ஹீரோயினாக வெற்றி நடை கண்டு வருகிறார்கள் இவர் கடைசியாக நடித்த டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இவர் நடித்துள்ள திரைப்படம் தான் சொப்பன சுந்தரி.

இந்த திரைப்படத்தை சார்லஸ் இயக்கிய உள்ளார் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கைகோர்த்து  mime gopi, redin kingsley மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடித்து வருகின்றனர். சொப்பன சுந்தரி  படம் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சொப்பன சுந்தரி படத்தில் தான் பட்ட கஷ்டங்கள்..

குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாக கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சொப்பன சுந்தரி திரைப்படத்திற்காக ஒரு இடத்திற்கு அனைவரும் வாருங்கள் என இயக்குனர் கூப்பிட்டார் வாங்க இன்னைக்கு போற இடத்தில் ஜாலியா ஷூட்டிங் பண்ணலாம் என கூறினார்.

சரி என அனைவரும் கிளம்பி போனால் அது வெயில் அடிக்கும் இடமாக இருந்துள்ளது ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் க.பெ. ரணசிங்கம், எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்களில் செருப்பு போடாமல் வெயிலில் நடித்திருந்தார் இதனால் வெயில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பழக்கமாகிவிட்டதாம்..

இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது நடித்தார் போக போக தான் தெரிந்தது. அந்த இரண்டு படங்கள் இதற்கு முன்பு ஒண்ணுமே இல்லை..  அந்த அளவிற்கு இந்த படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

Leave a Comment