சோறு சாப்பிட்டு 5 வருடங்கள் ஆகிறது.? பிரபல நடிகையின் குமுறல்.. இவருக்கா இப்படி ஒரு நிலைமை என அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்…

பிரபல நடிகை ஒருவர் ஒரு பேட்டியில் தான் சோறு சாப்பிட்டு 5 வருடங்கள் ஆகிறது என்று வெளிப்படையாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை குவித்து கொண்டிருந்த நடிகை தான் தர்ஷா குப்தா. இவர் இன்ஸ்டாகிராமில் பல ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கவர்ச்சியாக வெளியிட்ட புகைப்படத்தின் காரணமாக அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட பின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் ரீச் ஆனார். அதன் பிறகு அடுத்ததாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நடிகை தர்ஷா குப்தா மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதனை தொடர்ந்து தற்போது சன்னி லியோன், சதீஷ் நடிப்பில் வெளியான ஓ மை கோல்ட் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை தர்ஷா குப்தா சன்னி லியோனுக்கு டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் கதகளி ஆடி இருப்பார்.

இப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷா சமீபத்தில் ஒரு ஊடகத்தின் பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நடிகை தர்ஷா குப்தா கூறியது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் வைரல் ஆகி வருகிறது.

அதாவது நடிகை திரிஷா குப்தா கூறியது என்னவென்றால் நான் சோறு மற்றும் பிரியாணி சாப்பிட்டு 5 வருஷம் ஆகிறது. என்னுடைய உடம்பை மிகவும் கஷ்டப்பட்டு இவ்வளவு மெயின்டன் பண்ணி கொண்டு வருகிறேன். அப்படி இருக்கையிலும் சில கமெண்ட்கள் வரும் அதாவது இந்த பொண்ணு வாய்ப்புக்காக என்ன என்னெல்லாம் பண்ணுது என்று கமெண்ட் செய்வார்கள்.

அதற்கு நானும் ஆமா மச்சி இப்படியாவது சொல்லுங்க பட வாய்ப்பு கிடைக்கட்டும் என்று சொல்லுவேன் என்று தர்சா குப்தா தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இந்த பேட்டி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment