பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் இவரா வெளியான செய்தி ஷாக்கான ரசிகர்கள் இது உண்மையா.

வெள்ளித்திரை எப்படி ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறதோ அதுபோல சின்னத்திரை இல்லத்தரசிகளையும் பின் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துள்ளது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை முன்னேறிக் கொண்டே செல்வதால் தற்போது காதல் ஜோடி ரசிகர்களும் தொலைக்காட்சிகளை பார்க்க தொடங்கி உள்ளனர்.

அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சி சிறப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி டிவி முன்னாடி உட்கார வைக்கிறது. தற்பொழுது விஜய் டிவியில் மிகச் சிறப்பாக ஓடி TRP யில் நல்ல வரவேற்ப்பை பெற்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இது நான்கு சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 5வது கட்ட சீசன் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் 5 வது சீசனில் இதுவரை நான்கு பேர் வெளியே போய் உள்ளனர். முதலில் திருநங்கை நமிதா மாரிமுத்து சில காரணங்களால் வெளியே போனார் அவரை தொடர்ந்து  நாடியா சாங், அபிஷேக் ஆகியோர் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேறினார். நேற்று சின்ன பொண்ணு வெளியேறினார். என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் இவராக இருக்கலாம் என  ஒரு பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி பார்க்கையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக மக்களை தற்போது கவர்ந்து இருக்கும் ராஜீ இந்த தடவை வின்னர் என்றும் ரன்னர் பிரியங்கா என்றும் கூறப்படுகிறது.

மற்றவர்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர் எனக்கூறி ஒரு லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளனர் இதைப்பார்த்த ரசிகர்கள் தற்போது ஷாக் ஆகி உள்ளனர். மேலும் இது உண்மையான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.

bigg boss
bigg boss

Leave a Comment