“நெடுஞ்சாலை” படத்தில் நடித்த நடிகையா இது.? குழந்தை பெற்று கொண்ட பின் ஆளே மாறிட்டாங்க.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

உலகில் ஓரிரு திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் திடீரென காதலித்தவரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகின்றனர் அந்த வகையில் பல பிரபலங்கள் இருக்கின்றனர்.அவர்களில் ஒருவராக இருப்பவர் தான் நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா.

இவர் ஆதியுடன் இணைந்து நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்ததால் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஓரிரு திரைப்படங்களில் தமிழில் அவள் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஜீரோ, அதே கண்கள் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார். மேலும் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது .ஆள் பார்ப்பதற்கு செம்மையாக இருந்தாலும் சில காலமாக ஒருவரை காதலித்து வந்தார் தற்போது அவரையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி உள்ளார்.

தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு அருந்ததி என பெயர் சூட்டியுள்ளனர்.தற்போது பெருமளவு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவரை பற்றிய செய்திகள் இணைய தள பக்கத்தில் கசிந்து வந்த வண்ணமே உள்ளன.

அதுபோல சமீபத்தில் ஷிவதா கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது கணவருடன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு பின்பு புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு காட்டுத் தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shivathaa
shivathaa
shivathaa
shivathaa
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment