சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! என்ன ஒரு அலப்பறை வைரலாகும் வீடியோ

பொதுவாக தமிழ் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகைகள் பலரும் மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்து விடுகிறார்கள் ஒரு திரைப்படத்தில் நடித்தா  கூட அந்த நடிகை ரசிகர்கள் மனதில் நிலையாக நிற்கிறார்கள் அப்படிதான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய மனங்கொத்தி பறவை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ஆத்மியா. இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர் மனதில் நீங்க இடத்தைப் பிடித்தார்.

இவர் முதன் முதலில் ரஞ்சன் பிரேமோத்தின்  படத்தில் நாயகியாக நடித்தார் அந்த திரைப்படத்தில் ஒரு விமான பயிற்சியாளரின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் இரண்டு காதலர்களுக்கு இடையே சிக்கிய அப்பாவி பெண் போல் தான் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய மனங்கொத்தி பறவை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதற்கு அதிக ஆசைப்பட்டார் ஆனால் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை இந்த நிலையில் இவர் 2014 ஆம் ஆண்டு போங்கடி நீங்களும் உங்க காதலும் அதனை தொடர்ந்து 2016 இல் அமீபாபாவும் அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து தமிழில் காவியன் படத்தில் நடித்திருந்தார்.

பொதுவாக ஒரு சில நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சின்னத்திரை பக்கம் தாவுவார்கள் அதே போல் சீரியலில் நடித்து வரும் நடிகைகள் பலரும் சினிமாவில் அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மனதில் எப்பொழுதும் நீங்காத நடிகையாக ஒரு சில நடிகைகள் மட்டுமே இடத்தை பிடிப்பார்கள் ஒரு சில நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் குடும்ப வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருவார்கள்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்பொழுது பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து இருந்தாலும் இவருக்கு முதன்முறையாக ஹீட் அளித்த திரைப்படம் என்றால் மனங்கொத்தி பறவை தான் இந்த திரைப்படத்தில் நடித்ததை மட்டும் தற்பொழுது வரை அவரால் மறக்கவே முடியாது. அந்த அளவு ஹிட் திரைப்படமாக அமைந்தது.

மலையாளம் பேசும் நடிகையாக இருந்த இவர் மனம் கொத்தி பறவை திரைப்படத்திற்கு பிறகு மிகவும் பிஸியான நடிகையாக மாறினார் ஆனால் இவருக்கு பெரியதளவு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. மனங்கொத்தி திரைப்படத்தை தொடர்ந்து காவியன் வெள்ளை யானை  யூகி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மனங்கொத்தி பறவை என்ற திரைப்படத்தில் நடித்த ஆத்மியா சினிமா வாழ்க்கையை அப்படியே விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு தன்னுடைய கணவருடன் செட்டில் ஆகிவிட்டார் அந்த வகையில் தற்பொழுது ஆத்மியா சனூப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் சமுத்திரகனி நடித்தவரும் வெள்ளை யானை என்ற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக தற்பொழுது அவர் நடித்து வருகிறார்.

தற்பொழுது இவரின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் மனங்கொத்தி பறவை நடிகையா இது ஆலே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

 

Leave a Comment