நயன்தாரா சினேகா போன்ற முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்த தீபாவின் கணவரா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சமீபத்தில் ஒரு பிரபலம் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் சீரியலிலும் கதாநாயகியாக நடிப்பது தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றுவது மேலும் கதாநாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுப்பது என பல்வேறு வேலைகளை செய்து வருபவர் தான் தீபா வெங்கட்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை வீடியோ ஜாக்கியாகவும் பணியாற்றியுள்ளார் அந்த வகையில் இவர் கால் தடம் பதிக்காத வேலைகளே இல்லை என்று சொல்லலாம் அந்த வகையில் நமது நடிகை தமிழ்நாட்டில் கலைமாமணி விருது பெற்றது மட்டும் இல்லாமல் டப்பிங் மூலம் இரண்டு விருதுகள் பெற்றுள்ளார்.

deepa

மேலும் நடிகை தீபா அவர்கள் கண்டேன் காதலை மலைக்கோட்டை பார்த்தாலே பரவசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே, போன்ற பல்வேறு திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று சொல்லலாம் அந்த வகையில் நமது நடிகை சுமார் 2000 ஆண்டிலிருந்து தேவயானி சினேகா நயன்தாரா சங்கீதா தன்ஷிகா போன்ற பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு இவர் தான் பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது பிரபலம் ஐடி துறையில் பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவ்வாறு திருமணம் செய்து கொண்ட பிறகு நமது நடிகை இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் அந்த வகையில் சமீபத்தில் அவருடைய திருமண நாள் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் தன்னுடைய அழகான திருமண புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய ஆசை கணவனுக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளார் தீபா இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

deepa-21

Leave a Comment

Exit mobile version