பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்த பாட்டிக்கு இப்படி ஒரு நிலைமையா..? மனதை கலங்க வைத்த பருத்திவீரன் பாட்டி..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் கார்த்திக் இவ்வாறு இந்த திரைப்படம் தான் இவருக்கு அறிமுக திரைப்படமாக அமைந்தது.

இவ்வாறு வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றியை தந்தது.அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் மட்டும் இல்லாமல் சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், பிரியாமணி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.

பொதுவாக இந்த திரைப்படத்தின் கதை அம்சம் எவ்வளவு சிறந்ததாக அமைந்ததோ அதேபோல இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் தரமாகவும் ரசிகர்களை நடனம் ஆட வைக்கும் அளவிற்கு இருந்தது அப்படி இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்களை லஷ்மி அம்மாள் என்பவர் தான் பாடியிருந்தார்.

இவர் ஒப்பாரி, பூமி தாலாட்டு, திருவிழா போன்ற பல்வேறு இடங்களில் பாடியதன் மூலமாக நாட்டுப்புறபாட்டு பாடுவதற்காக சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.  இதனை தொடர்ந்து அவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

இவ்வாறு பிரபலமான பாடகி லட்சுமி அம்மாள்  கடந்த 2011 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவின் காரணமாக பல கஷ்டங்களை மேற்கொண்டார் அதுமட்டுமில்லாமல் அப்போது அவரிடம் பணம் வசதி இல்லாததும் காரணமாக சிகிச்சை கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இருந்தார் இதற்கு முக்கிய காரணம் அவர் சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓய்வில்லாமல் போராடியது தான் காரணம் என தெரியவந்தது.

மேலும் சமீபத்தில் சிகிச்சைக்கு பண தேவைக்காக பேட்டி ஒன்றில் பேசிய நமது லட்சுமி அம்மாள் தனக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருமணமாகிவிட்டது என்று கூறியது மட்டுமல்லாமல் அவருடைய பாட்டை கேட்டு தான் அவருடைய கணவர் விரும்பியதாக தன்னுடைய காதல் கதையை கூறியுள்ளார் இவ்வாறு அவர் அளித்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

Leave a Comment