வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க இப்படி ஒரு நாடகமா..! உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய கணவன்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் கேளடி கண்மணி என்ற தொடரின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் திவ்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகை பெங்களூரை சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதுமட்டுமில்லாமல் இவர் மகர ராசி, செவ்வந்தி போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது மேலும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவருக்கு கேளடி கண்மணி சீரியல் நடிகர் அருணா  உடன் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் அதன் பிறகு திருமணமும் செய்து கொண்டார்கள்.

மேலும் இவருடைய கணவர் ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்று அவருடைய மனைவியை இஸ்லாமிய மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியதாக தெரியவந்தது அதற்கு பிறகு தான் இவர்களுக்கு திருமணம் நடக்க அவர்கள் சம்மதித்தார்களாம்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் மூன்று மாதத்திற்கு முன்பாகவே இந்து மதத்தின் படி இவர்களுக்கு திருமணம் நடத்தப்பட்டது அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்திற்கு பிறகாக திவ்யா கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் பலருக்கும் தெரிந்து விட்டது.

ஆனால் அவருடைய கணவர் திவ்யாவை விட்டுவிட்டு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக சில செய்திகள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிய நிலையில் தன்னுடைய கணவன் தன்னை தாக்கியதால் தனக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது என கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

actress-12
actress-12

அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் லிவிங் டு கெதர் முறைப்படி வாழ்ந்த பொழுது இவர்கள் இருவருமே இணைந்து ஒரு வீடு வாங்கி உள்ளார்கள் மேலும் அந்த வீட்டிற்க்கான இஎம்ஐ தவணைகளை திவ்யா தான் கட்டி உள்ளார் மேலும் அவருடைய கணவர் திவ்யாவை தாக்கும் பொழுது அந்த நடிகையும் லைவில் இருந்து உள்ளார் ஆகையால் தான் திவ்யா கண்ணீர் மல்க இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் அவருடைய கணவர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் திவ்யா கூறிய வீடியோ அனைத்தும் பொய் அவர் சொல்வது கொஞ்சம் கூட உண்மை கிடையாது அதற்கான சிசிடிவி ஆதாரம் கூட எனக்கு இருக்கிறது மேலும் கருவை கலைக்க தான் அவர் இப்படி ஒரு நாடகம் ஆடுகிறார் என கூறியுள்ளார்.

dhivya-1
dhivya-1

Leave a Comment