நடிகை சமந்தா ஏன் ஜிம்முக்கு செல்கிறார் தெரியுமா.? பல நாள் உண்மை இப்பொழுதுதாவது வெளிவந்தே..

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த பிரபலங்கள் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட பின் அடக்க ஒடுக்கமாக இருப்பது வழக்கம் ஆனால் இதிலிருந்து சற்று மாறுபட்ட தான் நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா. திடீரென நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டார் அதன் பின் என்ன ஆனது என்றே தெரியவில்லை ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

இப்படி இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் இணையதளத்தை வைரலாகி வருகின்றன.

அதற்கு காரணம் உள்ளது சினிமாவில் இருக்கும் பெரும்பாலோனோர் திருமணம் செய்து கொண்டபின் ரசிகர்களை ஒரு கட்டத்தில் இழந்து விடுவார்கள் ஆனால் அதை நன்கு புரிந்துயுள்ள சமந்தா தக்கவைத்துக்கொள்ள புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் என கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கள் கிளம்புகின்றன.

கணவர் நாக சைதன்யாவும் சமந்தாவுக்கு எந்த ஒரு கட்டளையையும் போடாமல் ஃப்ரீயாக விட்டுள்ளார் அதனாலேயே ஆடையின் அளவு குறைந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும் சமீபகாலமாக ஜிம்மே கதி என கடந்து வருகிறார்.

சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி ரசிகர் ஒருவர் சமந்தாவிடம்கேள்வி ஒன்று கேட்டுயுள்ளார் நீங்கள் ஏன் ஜிம்முக்கு செல்கிறார்கள் என கேட்டார்.

அதற்கு பதிலளித்த சமந்தா கணவரின்  நடவடிக்கை சரியில்லை என்பதனால் அவரை கண்காணித்து ஜிம்முக்கு செல்கிறேன் என விளையாட்டாக கூறியுள்ளார்.

நீங்கள் இவ்வாறு கூறியது ஒரு பக்கம் விளையாட்டாக இருந்தாலும் புருஷனுக்கு தெரிந்தால் அது விபரீதமாகிவிடும் என்று கூறி பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

samantha naga chaitanya
samantha naga chaitanya

Leave a Comment