அருண் விஜயின் பிரதான இயகுனரனை அலேக்கா தூக்க திட்டம் போடும் நயன்தாரா.? சிங்கம் சிக்குமா.?

சினிமாவில் வெற்றி கண்டு வரும் நயன்தாரா மேலும் முன்னோக்கி சொல்ல சிறப்பான இயக்குனர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் அண்ணாத்த படத்தை முடித்து விட்ட நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் உடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப் படத்தில் கமிட்டாகி நடிக்க உள்ளார்.

ஆனால் தற்போது நிலவும் சூழலில் சரி இல்லாததால் எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருக்கிறது. அதன் பிறகு நயன்தாரா நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் நல்ல பெயரை பெற்றது இருப்பினும் இதில் கண் தெரியாதது போல் நடித்த உள்ளார்.

சமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படத்திலும் இதுபோன்ற சில காட்சிகள் இருந்தால் இதுவும் அந்த படமும் ஒரே மாதிரியாக இருக்கும் என பலரும் தற்போது கணக்கு போட ஆரம்பித்துள்ளனர்

இப்படியிருக்க அடுத்தடுத்த இயக்குனர்களை முன்பாகவே செலக்ட் செய்து வருகிறார் நயன்தாரா சினிமாவில் படு பிசியாக இருக்கும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அருண் விஜய்யின் பிரதான இயக்குனரான அறிவழகன் என்பவரை தற்பொழுது கமிட் செய்ய உள்ளார்.

இவர் இதற்கு முன்பாகவே நயன்தாராவிடம் ஒருமுறை கதை சொல்லி ஓகே செய்தாராம் ஆனால் நயன்தாரா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக இருந்த நிலையில் தற்போது நயன்தாரா பி அறிவழகன் அவரே வந்து கூப்பிட்டு உள்ளதால் படம் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அருண் விஜய்யை வைத்து அறிவழகன் “பார்டர்” என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார் இந்த திரைப்படம் மிக விரைவில் மக்களை சந்தோஷப்படுத்த உள்ளது. பார்டர் படத்தின் தகவல்கள் வெளிவருகின்றன. அது பாஸ்டிவ்வாக வந்து உள்ளதால் இயக்குனர் அறிவழகனை கால்ஷீட் கொடுக்க நயன்தாரா ரெடியாக உள்ளார்.

director arivazhagan
director arivazhagan

Leave a Comment