நடிகைகளின் கிசுகிசுவில் இருந்து தப்பிய ஒரே ஒரு ஹீரோ இவர்தான்.? எல்லாம் பொண்டாட்டி ராசி தான்.!

சினிமாவுலகில் நடிகர் நடிகைகள் படங்களில் நடிக்கும்போது காதல் வயப்பட்டு திருமணம் செய்து வாழ்க்கையை நன்றாக வாழ்ந்த நடிகர் நடிகைகளும் உண்டு அதே சமயம் ஒரு சில ஒரு சில நடிகர் நடிகைகள் சுமார் 4,5 வருடம் இருந்து விட்டு பின் பிரிந்து விடுவார்கள். இதுவே இப்படி என்றால் மறுபக்கம் படங்களில் நடிக்கும்போது நடிகர்-நடிகைகள் கிசுகிசுவிலும் சிக்கிக் கொள்வார்கள்.

ஒரு சில கிசுகிசுக்கள் உண்மைகளாக இருக்கும் ஒரு சில வதந்திகளும் கூறுகின்றன.ஆனால் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் பெரிய அளவில் கிசுகிசுவில் சிக்காமல் நடிகைகள் அல்வா கொடுத்து தனது நடிப்பை மட்டும் வெளிப்படுத்தி சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.

சினிமா உலகில் நான் எதற்கு வந்தோம் அதை மட்டுமே திறமையாக செய்து விட்டு இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருப்பவர் தளபதி விஜய் அந்த காரணத்தினால் என்னவோ இவர் இப்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இப்படி சினிமாவில் வெற்றி மட்டுமே ருசித்து வந்த இவர் தனது தீவிர ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

பின் சினிமாவில் அதிகப்படியான வெற்றி படங்களை தளபதி விஜய் கொடுத்திருந்தாலும் அவ்வபோது சில தோல்வி படங்களை கொடுத்து பெரிய சறுக்கல் ஏற்பட்ட காலமும் உண்டு. அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க சிறப்பான இயக்குனர்களுடன் அடுத்தடுத்து கதை கேட்டு நடித்தார் அந்த படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா குருவி, ஆதி, திருப்பாச்சி என தொடர்ந்து நடித்து அசத்தினார்.

இந்த படங்களும் நன்றாகவே வரவேற்பைப் பெற்றன அதேசமயம் விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையே பல கிசுகிசுக்கள் இருப்பதாக செய்திகள் பரவின இது விஜயின் மனைவி காதுக்கும் எட்டியது. அதன் பிறகு நடிகர் விஜயின் மனைவி சங்கீதா புதிய கட்டளையை போட்டார் அதாவது இனி நீங்கள் நடிக்கப்போகும் படத்தின் கதைக்கு ஏற்றபடி நடிகைகளை நான் தான் தேர்வு செய்வேன் என அவர் கூற நடிகர் விஜய்யும் மறுக்காமல் அதற்கு சம்மதித்தார் அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் படத்தின் கதைக்கு ஏற்றபடியே நடிகைகளை சங்கீதா அவர்கள்தான் தேர்வு செய்து வருகிறாராம் அதன் காரணத்தினாலேயே விஜய்யும் கிசுகிசுவில் சிக்காமல் வளம் வருகிறார்.

Leave a Comment