பாரதிகண்ணம்மா சீரியலில் இப்படி ஒரு டிவிஸ்டை சொல்லப் போகிறாரா பாரதி.! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்

ஒவ்வொரு தொலைக்காட்சிகளுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய புதிய சீரியல்கள் ரியாலிட்டி ஷோ என ஒளிபரப்பி வருகிறார்கள் அதிலும் மக்கள் காமெடி நிகழ்ச்சிகளை தான் விரும்பி பார்க்கிறார்கள் அதனால் விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பி கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் தலைப்புகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அப்படி தான் விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன இந்த நிலையில் விஜய் தொலைக் காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களா பார்க்கப்படுவது பாரதி கண்ணம்மா.

இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் எப்பொழுது இந்த சீரியல் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இணைவார்கள் என்பது தான் மக்களின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. அதேபோல் அவர்கள் இணைந்தால் சீரியல் சீக்கிரம் முடிந்து விடும் அதனால் கண்டிப்பாக இப்பொழுது இணைய மாட்டார்கள்.

அப்படியிருக்கும் நிலையில் சீரியலில் நடித்துவரும் பாரதி கண்ணம்மா புரிந்து கொண்டதாகவும் சந்தோஷமாக வாழ்வோம் எனவும் கூறுகிறார் ஆனால் இந்த சந்தோஷம் நீண்ட காலம் நிலைக்க வேண்டுமென்றால் ஒன்றே ஒன்று தான் நீ செய்ய வேண்டும் என பாரதி கண்ணம்மா விடம் கோரிக்கை வைக்கிறார்.

பாரதி வைக்கும் கோரிக்கை என்னவாக இருக்கும் என மக்கள் மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள். தற்பொழுது நமக்கு வெளியாகிய தகவல் படி சௌந்தர்யா லட்சுமி தனது மகள் இல்லை என்பதை மட்டும் கண்ணம்மா கூறவேண்டும் என பாரதி சொல்ல போவதாக  தகவல் கிடைத்துள்ளது ஆனால் உண்மையில் என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment