அஜித் மனைவி ஷாலினியா பலவருடம் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க போறது.? அதுவும் எந்த இயக்குனர் படத்தில் தெரியுமா.? முழு விவரம் இதோ.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித் அமர்க்களம் திரைப்படத்தின் போது நடிகை ஷாலினியை  காதலித்தால் அதன்பின் திருமணம் செய்து கொண்டார்.

ஷாலினியும் திருமணம் செய்துக்கொண்ட பின் படங்களில் நடிக்கவில்லை.

இவர் விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் பல்வேறு சிறப்புக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தனக்கான இடத்தை பிடித்தார் இருப்பினும் ஒரு கட்டத்தில் படிப்பை மேற்கொள்ள இருந்த நிலையில் அஜித்துடன் நடித்த திரைப்படத்தின் போது காதல் வலையில் விழுந்த பின் எந்த ஒரு எதிலும் ஈடுபடாமல் போனார்.

இந்த நிலையில் 21 வருடம் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார் ஷாலினி.

மணிரத்தினம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பொன்னின் செல்வன். இத்திரைப்படத்தில் பல முன்னணி ஜாம்பவான்கள் நடிக்கிறார் அவர்களில் ஒருவராக இவரும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தெரியவருகிறது.

இதனால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment