நடிகை யாஷிகா ஆனந்த் மாடலிங் மூலம் மிகவும் பிரபலமானவர் இதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதனால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸில் கலந்துகொண்டு தனக்கு இருந்த பெயரை மாற்றிக்கொள்ள முயற்சி செய்தார், நடிகை யாஷிகா ஆனந்த் தற்பொழுது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார், இந்த நிலையில் அவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்திய புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம், அது மட்டுமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி புகைப்படத்தையும் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ் குவித்து வருகிறது.


