வரலட்சுமியை நி***வாணமாக நடிக்க அழைத்த இயக்குனர்.! ஆளா விடு சாமி என கூறிய நடிகை.!

வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் இவர் எந்த கதை பத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பேர் போனவர் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் இயக்குனர் பாரதிபன் இயக்கி நடித்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதே சமயம் இந்த படத்தில் நடித்த பிரிகிடாவின் நடிப்பை ஒரு சிலர் புகழ்ந்து தள்ளி வருகின்றனர் மேலும் ஒரு சிலர் கேலி செய்து வருகின்றனர். இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை பிரிகிடாவிற்கு தற்போது வரை வாய்ப்பு அதிகமாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இவர் நடித்த அந்த ஆ** காட்சியில் முதலில் நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்களிடம் தான் இயக்குனர் பார்த்திபன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த காட்சியில் நடிக்க மறுத்து விட்டதால் தனது துணை இயக்குனரான பிரிகிடாவை நடிக்க வைக்க கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவருடைய வீட்டார்களிடமும் இதைப் பற்றி கூறியிருக்கிறார் அதன் பிறகு தான் நடிகை பிரிகிடாவை அந்த காட்சியில் நடித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு தைரியமான நடிகை அவர் ஏன் அந்த காட்சியில் நடிக்கவில்லை அந்த காட்சியில் நடித்திருந்தால் அவருக்கு நல்ல மார்க்கெட் கிடைத்திருக்கும் அதே சமயத்தில் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஒரு தைரியமான நடிகை இந்த காசியில் மறுத்து விட காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயத்தில் படம் பல சிக்கல்களை தாண்டி திரையரங்கில் வெளியாகி இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பேரும் புகழும் பெற்றுக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Comment