மண்ணை விட்டு மறைவதற்கு முன்பு விவேக் எடுத்த மிரட்டலான போட்டோஷூட்.!

சின்னக் கலைவாணர் என்ற ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர் தான் விவேக் இவர் கடந்த 17ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் அவர் மறைந்தாலும் அவரது நினைவாக தற்பொழுதும் பல ரசிகர்கள் அவரது புகைப்படங்களை வெளியிட்டு தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் விவேக் 2000 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்குல் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று என்று தான் கூற வேண்டும் இவ்வாறு திறமை உடைய விவேக் இம்மண்ணை விட்டு மறைந்தது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேலும் விவேக்கின் ரசிகர்களுக்கு  உற்சாகம் தரும் வகையில் அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு மறைந்து விட்டார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

அதுமட்டுமல்லாமல் விவேக் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற ஆசையை வைத்துக் கொண்டிருந்ததால் அவரது ரசிகர்கள் தற்போது அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் பல மரக்கன்றுகளை நட்டு வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

விவேக் ஒருசில மாதங்களுக்கு முன்பு போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வந்தது இந்நிலையில் மீண்டும் வெளிவராத விவேக்கின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

vivek

ஆம் விவேக் கொரோனா காலகட்டத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார் அதிலிருந்து தற்போது ஒரு புகைப்படம் இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் விவேக் வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்டுக்கொண்டு கெத்தாக அமர்ந்திருக்கிறார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version