சொகுசு வாழ்க்கை கிடைத்ததும் செழியன் கூப்பிட்டும் வர மறுக்கும் இனியா, ராமமூர்த்தி.! பாக்யலக்ஷ்மி வீட்டில் வெடித்தது பூகம்பம்

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி  ராதிகா வீட்டிற்கு வந்ததை நினைத்து மிகவும் வருத்தமான இருக்கிறார் அதனால் ராதிகாவை கோபி சமாதானம் செய்கிறார். தனியாக ரூமுக்கு வந்த ராதிகாவிடம் கோபி பேசுகிறார்.

அப்பொழுது ராதிகா இனியா வந்ததெல்லாம் ஓகே தான் அதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் ராமமூர்த்தி வந்தது எனக்கு பயமாக இருக்கிறது என ராதிகா கூற உடனே கோபி அதெல்லாம் எந்த பிரச்சனையும் வராது வந்தால் பாத்துக்கலாம் என சொல்கிறார் உடனே ராதிகா எனக்கு மயூராவும் நானும் வருத்தப்படக்கூடாது என கூறுகிறார் அதற்கு கோபி அதை நான் பார்த்துகிறேன் எனக்கு கூறுகிறார்.

உடனே ராதிகா எப்படி இந்த சின்ன வீட்டில் இத்தனை பேர் இருக்க முடியும் என கேட்கிறார் உடனே கோபி நீ வெளியே வந்து பேசு என சொல்கிறார் ராதிகா வெளிய வந்து பேச முடியாது எனக்கு பயமாக இருக்கிறது என கூறுகிறார் உடனே கோபி என்னால் முடியவில்லை என கூறுகிறார் பின் பாக்யா  மாமா எதற்கு அங்க போக வேண்டும் மாத்திரை போடுபவர் ஏன் இப்படி செய்ய வேண்டும் என ஈஸ்வரி இடம் கேட்கிறார் அதற்கு ஈஸ்வரி செல்வியை சென்று அழைத்து வரும்படி கூறுகிறார்.

உடனே பாக்யா இனியாவிற்காக தாத்தா சென்று இருப்பதாக சொல்ல எழில் தாத்தா வந்துவிடுவார் என கூறுகிறார் ஈஸ்வரி மீண்டும் செல்வியை அழைத்து வர சொல்கிறார் ஆனால் எழில் அதெல்லாம் வேண்டாம் எனக் கூறுகிறார் பின்பு செழியன் நான் சென்று அழைத்து வருகிறேன் எனக் கூறுகிறாயில் அதற்கும் அதெல்லாம் வேண்டாம் எனக் கூறியும் கேட்காமல் செழியன் நான் கூப்பிட்டால் வந்து விடுவார் என கிளம்பி விடுகிறார். சரி என கோபி வீட்டிற்கு செல்ல கோபி சந்தோஷமாக செழியனை வரவேற்கிறார்.

உடனே ராமமூர்த்தி நீ எதற்கு இங்கே வந்தாய் என கேட்கிறார் உடனே கோபி என் மகன் எதற்கு வருவான் என கோபி சொல்கிறார் நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என கோபி கூறுகிறார் உடனே செழியன் இனிய தாத்தாவை அழைத்து செல்ல தான் வந்திருக்கிறேன் என கூறுகிறார் செழியன் வா இனியா என கூப்பிட நான் வரவில்லை என கூறுகிறார் பின் செழியன் நான் உன்னை கூப்பிட தான் நான் வந்திருப்பதாக கூறுகிறார் இனிய வந்தால் நீங்கள் எல்லோரும் திட்டுவீர்கள் என கூறுகிறார்.

உடனே சரி ஏன் தாத்தா நீங்களாவது சொல்லுங்கள் என கூறுகிறார் இனிய நான் வரவில்லை என கூறுகிறார் பின் கோபி இனிய இஷ்டப்பட்டு தான் வந்திருப்பதாக கூறுகிறார் பின் செழியன் அவர்கள் வராமல் மிகவும் கோபமாக வீட்டிற்கு திரும்புகிறார் ஆனால் பாக்கியலட்சுமி வீட்டில் செழியன் அனைவரையும் கூட்டிட்டு வருவார் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு செழியன் தனியாக செல்கிறார் உடனே வீட்டிலிருந்த அனைவரும் எங்கே இனியா தாத்தா என கேட்க ஆரம்பிக்கிறார்கள்.

உடனே செழியன் அவர்கள் வரவில்லை என கூறுகிறார் அதனால்  செல்வி அக்கா இனிய பாப்பா நன்றி இல்லாமல் இருக்கிறது என சொல்கிறார் ஈஸ்வரி அவ சின்ன பொண்ணு தான் இந்த மனுஷன் தான் அவளை அழைத்து வரவேண்டும் என கூறுகிறார். உடனே ஈஸ்வரி நான் சென்று அழைத்து வருகிறேன் என கூற பாக்யா நீங்கள் போக வேண்டாம் என தடுத்து விடுகிறார். அதுமட்டுமில்லாமல் பாக்கிய அவள் அங்கேயே இருக்கட்டும் என கூறுகிறார் உடனே ஈஸ்வரி அதை பார்த்த அதிர்ச்சி அடைகிறார் எனினும் அங்கே போக வேண்டாம் என சொல்கிறார்.

உடனே செழியன் நீங்க போனாலும் வர மாட்டாங்க என சொல்ல ஜெனி செவியனை அமைதியாக இருக்க கூறுகிறார் நீயும் ஏன் இப்படி பேசுகிறாய் என கேட்க எழில் இனியவை அந்த ஆள் விடமாட்டார் எனக் கூறுகிறார் ஈஸ்வரி இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை எனக் கூறுகிறார் ஆனால் பாக்கியாவும்  இப்படி சொல்வதால் உடனே எழில் அவர்கள் அங்கே இருக்கட்டும் அப்பொழுதுதான் அருமை புரியும் என சொல்கிறார்.

தாத்தாவும் இனியும் விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது அம்மா என் மீது கோபமாக இருக்காங்களா என இனிய கேட்கிறார் அம்மா மிகவும் அழுதார்களா என்னை கேட்கிறார். உடனே தாத்தா அவளும் மனுஷி தானே எத்தனை விஷயத்துக்கு அழுவா எனக் கூற இனியா வருத்தப்படுகிறார் இவர்கள் இருவரும் விளையாண்டு கொண்டிருக்கும் பொழுது மயூரா வந்து பார்க்கிறார் உடனே இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment