இரண்டு நாட்களே ஆனா நிலையில் கோடிகளில் வசூல் அள்ளும்.! களத்தில் சிந்திப்போம் திரைப்படம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் ஜீவா மற்றும் அருள்நிதி இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் களத்தில் சந்திப்போம்.

இத்திரைப்படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். இந்த படத்தை  ஆர்பி சவுத்ரியின் குட் பிலிம்ஸ்  தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் ஹீரோயின்களாக பிரியாணி பவானி சங்கர், மஞ்சிமா மோகன் நடித்துள்ளார மற்றும் பலர் முக்கிய ரோலில் சிறப்பாக நடித்துள்ளனர் இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் கதைகளம் சிறப்பாக உள்ளதால் முதல் நாளிலிருந்தே கூட்டம் கூட்டமாக படத்தை கண்டுகளித்து வருகின்றனர். இந்த படம் வெளிவந்து இத்துடன் இரண்டு நாட்களில் முடிந்துள்ளது 2 நாட்களில் மட்டும் சுமார் 1.5 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளது.

அப்படிப் பார்க்கும்போது களத்தில் சந்திப்போம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என தெரியவருகிறது.

Leave a Comment