இமான் அண்ணா உங்க கால்ல வேணாலும் விழுறன் தயவு செஞ்சு வாயை திறக்காதிங்க என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்.. கெஞ்சிய சிவகார்த்திகேயன்.!

Imman sivakarthikeyan issue : இமான் சிவகார்த்திகேயன் பிரச்சனைதான் இன்று பூதகரமாக வெடித்துள்ளது. சினிமாவில் எந்த பக்கம் திரும்பினாலும் ஈமான் சிவகார்த்திகேயன் பஞ்சாயத்து தான் தற்பொழுது பேசி வருகிறார்கள். இமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அந்த பேட்டியில் பேசிய அவர் தம்பி என்று நம்பி வீட்டுக்குள் விட்டேன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என கூறியிருந்தார்.

இந்த ஜென்மம் இல்லை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் அவர் செய்த துரோகத்தை என்னால் யோசிக்கக்கூட முடியவில்லை. அவரிடம் எனக்கு எப்படி இப்படி ஒரு துரோகத்தை செய்தாய் என்று கேள்வியும் கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதிலை தற்போது என்னால் கூற முடியாது.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய குழந்தைகளின் நலன் கருதியும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எந்த ஒரு தகவலையும் என்னால் வெளியே சொல்ல முடியாது என திட்டவட்டமாக கூறி இருந்தார். இந்த நிலையில் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பிஸ்மி கூறியதாவது இமான் மற்றும் சிவகார்த்திகேயன் மோதலுக்கு காரணம் குடும்ப பிரச்சினை தான்.

இமான் பேட்டியில் பகிரங்கமாக கூறியுள்ளது பூதகரமாக வெடித்துள்ளது இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இமானுக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் உங்க கால்ல வேணாலும் விழுறேன் இத பெருசு படுத்தாதீங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகிவிடும் அது மட்டுமில்லாமல் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் என சிவகார்த்திகேயன் சொல்லி புலம்பியுள்ளாராம்.

அதற்கு இமான் இப்ப நீங்க இப்படி பேசுறீங்களே அப்பொழுது உங்களுக்கு குடும்பம் பொண்டாட்டி இல்லையா என நச்சென்று நான்கு கேள்வியை கேட்டு விட்டு கட் செய்துவிட்டார். இதனை பிஸ்மி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். மேலும் இமானின் முன்னாள் மனைவி சிவகார்த்திகேயனுக்கு வக்காலத்து செய்வது போல் சிவகார்த்திகேயன் சொன்னதில் என்ன தப்பு என கேள்வி எழுப்பி உள்ளார்.

இமான் நானும் பிரியக்கூடாது என நினைத்தார் சிவகார்த்திகேயன் அதனால் தான் அவர் இறங்கி வந்து பஞ்சாயத்து பேசினார் அதுமட்டுமில்லாமல் இமானின் விவாகரத்து முடிவிற்கு சிவகார்த்திகேயன் பிடி கொடுக்கவில்லை அதனால்தான் இமான் இவ்வாறு பேசி வருகிறார் என பிளேட்டையை திருப்பி போட்டுள்ளார் இமானின் முன்னாள் மனைவி.