பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேற போகபோறது இவரா – என்னடா சொல்றீங்க.. இவர் வெளியே போனா பிக்பாஸ் வீடு நம்ப எதிர்பார்க்கிற போல் இருக்காது வருந்தும் ரசிகர்கள்.

உலகநாயகன் கமலஹாசன் விஜய் டிவி தொலைக்காட்சியில் சமீபகாலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.  ஏற்கனவே நான்கு சீசன்களில் சிறப்பாக நடத்தி வந்த உலகநாயகன் கமலஹாசன் தற்போது 5வது கட்ட சீசனையும் தற்போது சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார். இவரை வீட்டில் பெரிய அளவில் பூகம்பம் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் பெரிய அளவில் சீசன் மக்களை கவரவில்லை.

என்ற ஒரு குற்றச்சாற்று மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் அப்போது காமெடி மற்றும் குருப் இணைந்து இருப்பது ஓரளவிற்கு பார்ப்பதற்கு நன்றாக தான் இருக்கும் என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறிவருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர் அதில் 10 பெண்கள், 7 ஆண்கள், ஒரு திருநங்கை என இருந்தனர் அதில் முதலாவதாக திருநங்கை நமீதா மாரிமுத்து சில காரணங்களால் வெளியேறினார்.

நாடியா சாங்அடுத்த ரவுண்டில் வெளியேறினார் இருவரும் வெளியேறிய நிலையில் 16 பேர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஒருவரை ஒருவர் குறை சொல்லி நாமினேஷன் செய்துகொண்டனர். வீட்டில் சும்மா வாகவே ஒரு சிலர் பிரச்சனையும் இல்லை என்றாலும் கத்திகொண்டு சம்பந்தமே இல்லாமல் ஒரு குருப்பை உருவாக்கி வைத்துக்கொண்டு இருகின்றனர்.

அது ஏற்கனவே இருந்த பிக்பாஸில் இவ்வாறு செய்தால் அதை நோட்டமிட்ட மக்கள் மற்றும் ரசிகர்கள் குருப்பில் அதிகமாக சீன் போடும் ஓருவரை தனியாக டார்கெட் செய்து எலிமினேஷன் ரவுண்டில் தூக்க ரெடி ஆகி விட்டனர். அந்த வகையில் பிக்பாஸ் 5 – ல் பிரபல யூடியூபர் அபிஷேக் வெளியேற போகவதாக தெரியவந்துள்ளது இவர் பிக்பாஸ் வீட்டில் தனியாக ஒரு கேமை விளையாடி கொண்டு வருவது மட்டுமல்லாமல் மற்றவர்களை குறை கூறவும் செய்ததால் மக்களுக்கு இவரை சுத்தமாக பிடிக்காமல் போனது.

அது மட்டுமில்லாமல் எதற்கெடுத்தாலும் தேவையில்லாத பேச்சுகளை பேசுவது போன்ற பலரை குறை கூறுவது போன்றவற்றை இவர் செய்து வந்ததாலேயே மக்களுக்கு இவர் வெறுப்பு கூறி நபராக பார்க்கப்பட்டார். இந்த காரணத்தினாலேயே தற்போது மக்கள் இவரை வெளியில் தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று அவர்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு போகப் போக போகிறதா கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment