இதற்காகத்தான் இயக்குனருடன் படுக்கையை பகிர்ந்தேன்.? பேட்டியில் உண்மையை உளறிய ‘டிக் டாக் இலக்கியா’

முன்பு எல்லாம் ஒரு செய்தியை தெரிந்து கொள்ள நாம் செய்தித்தாள்களைப் சமீபகாலமாக டிக் டாக் என்ற மொபைல் ஆப் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது, இதன் மூலம் பொழுதுபோக்காக வீடியோவை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

சிலர் தாம் அன்றாடம் செய்யும் வேலைகளையும் பதிவிடுகிறார்கள், அந்த வகையில் டிக்டாக்கில் இலக்கியா என்ற பெண் மிகவும் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வந்தார், இவர் இரட்டை அர்த்தமுள்ள வீடியோவை அடிக்கடி பதிவிடுகிறார், இந்த வீடியோவை சில இளைய தலைமுறையினர் வரவேற்றாலும் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

ஒரு காலகட்டத்தில் இலக்கியவிற்கு அனைவரும் அட்வைஸ் செய்தார்கள், இந்தநிலையில் இலக்கியா என்ற போலி அக்கவுண்ட் கிரியேட் செய்து பலரும் நான் இலக்கியா என 5 ஆயிரம் பணம் பறித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இலக்கியா அந்த போலி நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுக்க வந்துள்ளார் அப்பொழுது பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் அதில் சில குழந்தைகள் டிக் டாக் செயலி பயன்படுத்துகிறார்கள் ஆனால் நீங்கள் ஆபாசமாக பதிவு செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு குழந்தைகளிடம் ஏன் போனை தருகிறீர்கள் என எதிர் கேள்வி கேட்டார், இது அனைவரிடமும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பெட்டி கொடுத்த இலக்கியாவிடம் படவாய்ப்புக்காக அஜெஸ்ட்மென்ட் செய்தீர்களா என கேட்டார்கள் அதற்க்கு நானும் போனேன் என கூறி அனைவரையும் அதிரவைதுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Leave a Comment

Exit mobile version