முதல் முறையாக தனது கணவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இடுப்பழகி சிம்ரன்.. நல்லா வாட்ட சட்டமானவரை தான் புடிச்சி இருக்காரு..

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒன்ஸ் மோர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை மேற்கொண்டார் நடிகை சிம்ரன்.

முதல் படத்திலேயே சிவாஜிகணேசன், சரோஜாதேவி போன்ற பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

அதன்பின் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் போன்றோருடன் நடித்தது திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தார்.

90 காலகட்டங்களில் தனது இடுப்பழகள் ரசிகர்களை கட்டிப்போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் கடைசியாக பேட்ட என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் அதன்பின் எந்தவொரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் இருந்துதான் வருகிறது அதன் காரணம் யூடியூப் சேனல் பக்கம் நடனமாடுவது மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

இவர் 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது சிம்ரனுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சிம்ரன் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.

simran and husband
simran and husband

Leave a Comment