கல்யாணத்தைப் பற்றி பேசினால் வாயை கிழிச்சிருவேன்..! வயசானாலும் வெறி குறையாமல் இருக்கும் பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஜீவிதா.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை இதற்கு முன்பாக பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தாலும் இந்த திரைப்படம் இவருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் கார்த்திக்கிற்கு ஐந்து அக்காக்கள் இருப்பார்கள் அதில் ஒருவராக நமது நடிகை ஜீவிதா நடித்திருப்பார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிக சிறப்பாக அமைந்தது மட்டுமில்லாமல்  பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

பொதுவாக சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகளும் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாக்கபட்டு அதன் பிறகு தான் அவர்களால் நினைத்த இடத்தை பிடிக்க முடிகிறது. இது போன்ற செய்திகள் தற்சமயம் சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி வெளிவந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் ஒரு நடிகை சினிமாவிற்குள் வரவேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மெண்ட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில் அங்க இங்கன்னு போக சொல்றாங்கன்னு பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் என் வீட்டில் எனக்கு எந்த ஒரு துணையும் இல்லை ஆறுதல் கூறவும் யாரும் எனக்கு கிடையாது இதனிடையே நான் என் குடும்பத்து காதலன் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

jeevitha-1

அந்த வகையில் எனக்கு அழகு இருக்கு வயசு இருக்கு ஆகையால் தான் சினிமாவில் வளர வேண்டும் என்ற வெறி எனக்கு குறையவே இல்லை முடியும் வரைக்கும் நான் உழைப்பேன் என்னால் முடியாது என்று எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது கல்யாணம் செய்து கொள்வேன் என கூறியதுமட்டுமில்லாமல் கல்யாணம் பற்றி பேச்சு யாரேனும் எடுத்தால் வாயை கிழித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

jeevitha-1

Leave a Comment

Exit mobile version