நான் அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் – அதுக்காக நான் சினிமாவிற்கு வரவில்லை – கோபம் அடைந்த நடிகை ராதிகா ஆப்தே.

ஹிந்தி சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ் நாட்டில் பிறந்த இவர் ஹிந்தி பக்கம் போய் இருந்தாலும் திறமை அங்கு நிருபித்தால் அவரை விடாமல் அங்கேயே தக்க வைத்துக்கொண்டுள்ளது ஹிந்தி சினிமா இருப்பினும் மற்ற மொழிகளிலும் கிடைக்கின்ற வாய்ப்புகளை திறம்பட கையாண்டு நடித்து வருகிறார் ராதிகா ஆப்தே.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் இது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்மாதுண்டு டிரெஸ்ஸை போட்டு வலம் வருவதையும் வழக்கமாக வைத்துள்ளதால் இவரைப் பற்றிய பேச்சுக்கள் சமூகவலைத்தள பக்கத்தில் இருந்துகொண்டே இருக்கின்றன.

தமிழில் கடைசியாக கூட கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சினிமா உலகில் ஹீரோயின்  என்ற அந்தஸ்தையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என எந்த ரோல் கொடுத்தாலும் கதையில் அழுத்தம் இருந்தால் அதை ஏற்று நடிப்பது ராதிகா  ஆப்தேயின் பழக்கமாகவே இருந்து வந்துள்ளது.

சமீபத்தில் கூட ஒரு இயக்குனர் ராதிகா ஆப்தே சந்தித்து நீங்கள் என்னுடைய படத்தில் விலைமாதுவாக நடிப்பீர்களா என கேட்டுள்ளார் அதற்கு நான் என் நடிக்க வேண்டும் என அவர் கேட்க நீங்கள் இதற்கு முன்பாக பல்வேறு திரைப்படங்களில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளீர்கள்.

அதனால்தான் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா என கேட்டேன் என அவர் கூறினார் அதற்கு பதிலளித்த ராதிகா ஆப்தே படத்தின் கதையை சரியாக இருந்தால் மட்டுமே நான் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஆடையில்லாமல் நடிப்பேன் ஆனால் சில தவறான கதைகளுக்காக நான் அவ்வாறு செய்யமாட்டேன் அவ்வாறு நடிக்கவும் வரவில்லை என பேசியுளளார் நடிகை ராதிகா ஆப்தே.

Leave a Comment