டி ஆத்தினாலும் பரவாயில்லை இனிமே இந்த பொழப்பு எனக்கு வேண்டாம்.! எஸ் ஜே சூர்யா திடீர் முடிவு.

எஸ் ஜே சூர்யா அவர்கள் ஆரம்பகால இடத்தில் விஜய் அஜித்தை வைத்து குஷி வாலி இன்று திரைப் படங்களை கொடுத்து  சேலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இவரும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் எஸ் ஜே சூர்யா அவர்கள் நடித்த எந்த ஒரு திரைப்படமும் பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் எஸ் ஜே சூர்யா அவர்கள் சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார்.

மேலும் சமீபத்தில் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படத்தில் வில்லனாக அடுத்தவர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் எஸ் ஜே சூர்யா அவர்கள் பல திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். தற்போது சிவகர்த்திகேயன் நடிப்பில் வெளியான் டான் திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் எஸ் ஜே சூர்யா இயக்குனராக இருந்த சமயத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் நாம் சேர்ந்து படத்தை இயக்கலாம் என கூறி எஸ்ஜே சூர்யாவுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால் அதற்கு பின்னர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் கவனம் செலுத்தி வந்ததால் இனி படங்களை இயக்க போவது இல்லை என்று முடிவெடுத்துள்ளார். இதனால் எஸ் ஜே சூர்யா அவர்கள் அந்த தயாரிப்பாளரின் பணத்தை திரும்பி கொடுத்துள்ளார். அந்த தயாரிப்பாளர் இப்போது எனக்கு பணம் தேவையில்லை நான் தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் தற்போது அந்த தயாரிப்பாளர் எஸ் ஜே சூர்யா அவர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு எஸ் ஜே சூர்யா 1கோடி ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என கூறியுள்ளாராம்.

மேலும் எஸ் ஜே சூர்யாவை சினிமாவில் நடிக்க விடாமல் செய்வதற்காக அவருக்கு ரெட் கார்டு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எஸ் ஜே சூர்யா அவர்கள் எதற்கும் அசராமல் எனது நடிப்பே வேண்டாம் என் சொந்த ஊரு நான் டீக்கடை வைத்து பிழைத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாராம்.

Leave a Comment