என் ஆசை பூர்த்தியாகாத ஒரே காரணத்தினால் தான் பார்த்திபனை விவாகரத்து செய்து கொண்டேன்..! நடிகை சீதா ஓபன் பேட்டி..!

சினிமாவில் ஒன்றாக திரைப்படங்களில் நடித்த பல்வேறு பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வது வழக்கம் தான் அந்த வகையில் இவ்வாறு ஜோடி சேரும் பிரபலங்களை ரசிகர்கள் ஸ்பெஷலாக கொண்டாடுவது வழக்கம் தான் அப்படி ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ஜோடி தான் பார்த்திபன் மற்றும் சீதா.

இவ்வாறு பிரபலமான நமது ஜோடி 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்கள் குழந்தைகள் பெற்றெடுத்தது மட்டும் இல்லாமல் கடந்த 2001 ஆம் ஆண்டு  இவர்கள் இருவருமே பல காரணத்தின் மூலமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இவ்வாறு திருமண முடிவிற்கு பிறகாக நடிகை சீதா தனியாக வாழ்வதை தவிர்த்து விட்டு பிரபல சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவருடனும் அவரால் நீண்ட நாள் வாழ முடியவில்லை பின்னால் அவரையும் விவாகரத்து செய்து கொண்டார்.

ஆனால் பார்த்திபன் தன்னுடைய முதல் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை தவிர்த்து வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைக்காக வாழ்ந்து வருகிறார் இப்பொழுது பல வருடங்கள் கழித்து பார்த்திபனை பற்றி சீதா பேசியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் என்னிடம் இருந்தது எதிர்பார்ப்பு மட்டுமே எனக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு.

ஆனால் அவள் எனக்கு கடைசி வரை பூர்த்தியாகவில்லை இதன் காரணமாக தான் நான் விவாகரத்து செய்து கொண்டேன் என சீதா அவர்கள் கூறியுள்ளார். இப்பொழுது மட்டுமில்லாமல் பார்த்திபனுக்கு எப்பொழுதுமே சினிமாவில் அதிக அளவு ஆர்வம் உண்டு அந்த வகையில் திரையுலகிர்காக தன்னையே அர்ப்பணித்த நடிகர் என்று சொல்லலாம்.

Leave a Comment