கோடி ரூபாய் கொடுத்தா கூட அந்த அனுபவம் எனக்கு கிடைக்காது.! நடிகர் விஷால் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விருந்து பெற்று வந்தது. இதனை அடுத்து அடுத்து திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். இந்த நிலையில் நடிகர் விஷால் அவர்கள் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தான் நடித்த கதாபாத்திரத்தின் பழக்கம் நான் வீடு சென்ற பிறகும் இருபது நாட்கள் அப்படியேதான் இருந்தேன் என்று கூறியிருக்கிறார் அதற்காக அவருடைய அம்மா தன்னுடைய மகன் இப்படி ஆகிவிட்டாரே என்று கதறி அழுத்திருக்கிறார் இந்த தகவலை ஒரு மேடையில் கூறி இருக்கிறார் நடிகர் விஷால்.

அதாவது நடிகர் விஷால் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலா இயக்கத்தில் ஆர்யா விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் இவன் இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால் அவர்கள் ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக  பெண்கள் வேடம் போட்டு ஒரு காட்சியில் நடித்திருப்பார்

கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு மேல் இந்த காட்சியில் நடித்ததால் அந்த காட்சியில் இருந்து அவரால் விலக முடியவில்லை. அதன் பிறகு இருநூறு நாட்கள் காட்சிகள் முடிவடைந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார் நடிகர் விஷால். வீட்டிற்கு சென்ற உடனே விஷாலின் அம்மா சாப்பிட அழைத்திருக்கிறார்.

அப்போது விஷால் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய அம்மா சாம்பார் வேண்டுமா என்று கேட்டதற்கு அவன் இவன் படத்தில் வரும் கதாபாத்திரத்தை போலவே செய்து காட்டியிருக்கிறாராம் நடிகர் விஷால் இதை பார்த்த அவரின் அம்மா கதறி அழுத்திருக்கிறார் தன்னுடைய மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று கதறி அழுத்திருக்கிறாராம்.

இதனை ஒரு மேடையில் கூறியிருக்கிறார் நடிகர் விஷால் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அது மட்டுமல்லாமல் பெண்களைப் பார்த்து உங்களுடைய இடத்தில் நானும் இருபது நாட்கள் இருந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதோ அந்த வீடியோ…

Leave a Comment