என்னால் ஐட்டம் பாட்டுக்கு ஆட முடியாது.! புஷ்பா 2 படகுழுவிரரை அவமானப்படுத்தி அனுப்பிய பிரபல நடிகை…

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பாபு 2 திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஐட்டம் பாடலுக்கு என்னால் நடனம் ஆட முடியாது என்று பிரபல நடிகை ஒருவர் மறுத்து இருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கி கடந்தாண்டு வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒ சொல்றியா மாமா பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகி இருந்தது. இந்த பாடலுக்கு நடிகை சமந்தா அவர்கள் நடனம் ஆடி இருப்பது மேலும் இந்த பாடலுக்கு ஒரு வலு சேர்த்து இருந்தது.

ஆனால் தற்போது உருவாக்கி வரும் புஷ்பா 2 படத்தில் இதே போல ஒரு ஐட்டம் பாடல் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது அது மட்டுமல்லாமல் இந்த ஐட்டம் பாடலுக்கு பிரபல நடிகையை ஆட வைக்க புஷ்பா படக்குழுவினர் கேட்டிருக்கின்றனர் ஆனால் அந்த நடிகை இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் வேற யாரும் இல்லை நடிகை சமந்தா தான்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா அவர்கள் சமீப காலங்களாக சரிவர படங்களில் எதிலும் நடிக்க முடியாமல் போனது இதற்கு முக்கிய காரணம் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது தான் அதாவது  நடிகை சமந்தா அவர்கள் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது பூரண குணம் அடைந்த நடிகை சமந்தா சமீபத்தில் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு சென்று இருந்தார் அந்த புகைப்படம் சமீபத்தில் வைரலாகி இருந்தது. இதை தொடர்ந்து தான் சினிமாவில் மீண்டும் நடிக்க வருவேன் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து நடிகை சமந்தாவிற்கு பட வாய்ப்பு குவிய தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில் நடிகை சமந்தாவிடம் புஷ்பாபு பட குழுவினர் இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட கேட்டு இருக்கிறார்கள் ஆனால் நடிகை சமந்தா அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் எத்தனை கோடி கொடுத்தாலும் இதில் நான் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார் இதனால் புஷ்பா 2 பட குழு வேற ஒரு முன்னணி நடிகையை ஆட வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment