அட்ஜஸ்மெண்டுக்கு நான் ரெடி.. இடத்தை நான் தான் சொல்லுவேன்.. பகீர் கிளப்பிய சீரியல் நடிகை

Papri Ghosh : சினிமா உலகில் அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் தலை விரித்து ஆடுகிறது இது நடிகைகளுக்கு மட்டுமல்ல நடிகர்களுக்கும் இந்த சம்பவம் அரங்கேறி வருகின்றன. ஒரு சிலர் ஓப்பனாக சொல்லிவிடுகிறார்கள் ஒரு சிலர் பல வருடங்கள் கழித்து இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும்  நடிகரின் பெயர்களை சொல்லாமல் சொல்லி வருகின்றனர்.

சிலர் வெளியே வாய் திறக்காமல் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என இருந்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்த ஒரு நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த கேள்விக்கு நச்சுன்னு பதில் அளித்துள்ளார். அவர் சொன்னது என்னவென்றால்..

பட வாய்ப்பு தருகிறேன் எனக் கூறிய அட்ஜஸ்மென்ட் அழைக்கும் யாராக இருந்தாலும் சரி அவர்களிடம் ஒன்று சொல்லவே கூடாது அந்த அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய கூறிய நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டும் அவரது குடும்பத்தார். முன்பே அவருக்கு முத்தம் கொடுக்கணும்..

அப்பொழுது அந்த வீட்டில் இருப்பவர்கள் ஏன் இப்படி பண்ணுகிறாய் என கேட்பார்கள் அப்பொழுது தான் நாம் வாய் திறக்க வேண்டும் தனக்கு வாய்ப்பு தர அவர் அட்ஜஸ்மென்ட் செய்ய சொன்னார் என கூறவும். அதனால்தான் இப்படி பண்ணினேன் என்று கூறினால்..

இதனை எடுத்து அந்த நபரை அவரது குடும்பத்தார்கள் பார்த்துக் கொள்வார்கள் என சீரியல் நடிகை பாப்ரி கோஷ் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு துணிச்சலான பெண்ணா மீடியா உலகில் இப்படி இருந்தால் தான் நல்லபடியாக இருந்து வெளியேற முடியும் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Papri Ghosh
Papri Ghosh