கழிவறை இல்லாததால் 30 நாளிலே மனைவியை பறிகொடுத்த கணவர்..!

தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் என்ற திரைப்படத்தில் கதாநாயகன் தன்னுடைய மனைவிக்கு ஒரு கழிவறை கட்டி தர வேண்டுமென ஆசைப்படுவார் ஆனால் இறுதியில் அவர் கழிவறையில் சுவர் விழுந்து இறந்து போய்விடுவார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

சமீபத்தில் தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் நேரிட்டுள்ளது அதாவது கடலூர் மாவட்டம் அறிசிபெரியங்குப்பம் சேர்ந்தவர் தரங்க நாயுடு இவருடைய மகள் பெயர் ரம்யா இவர் எம்எஸ்சி வடித்தது மட்டும் இல்லாமல் தன்னுடைய படிப்பு முடிந்த கையோடு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார் இவருக்கு கடலூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் காதல் ஏற்பட்டது.

இவ்வாறு இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு கார்த்திகேயன் வீட்டிற்கு ரம்யா சென்றிருந்தார் அப்போது கணவர் வீட்டிற்கு சென்ற பிறகுதான் அவருக்கு தெரிந்தது அங்கு கழிவறை இல்லை என்பது ஆகையால் உடனே கழிவறை.

ramya-2
ramya-2

அவியல் உடனே கழிவறை வசதி செய்து தரவேண்டும் என ரம்யா தன்னுடைய கணவரிடம் கேட்டு இருந்தார். மேலும் இதனை தொடந்து ரம்யா தன்னுடைய தாய் வீட்டில் தங்கி இருந்தார் ஆனால் கார்த்திகேயன் வேறு வீடு பார்த்த பிறகு அழைத்துக் கொள்கிறேன் என ரம்யாவிடம் கூறியதன் காரணமாக ரம்யா அதை நம்பி காத்திருந்தார் ஆனால் கார்த்திகேயனும் வேறு வீடு பார்க்க வில்லை.

இவ்வாறு இந்த உண்மை ரம்யாவுக்கு தெரிந்து அதன் காரணமாக கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது மட்டுமல்லாமல் இதை கூட உன்னால் எனக்கு செய்ய முடியாதா என பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

jocker-3
jocker-3

பின்னர் கழிவறை இல்லாத கணவன் வீட்டில் எப்படி வாழ்வது என ரம்யா மனம் நொந்து போய் மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டார். நீ பார்த்த ரம்யாவின் அம்மா மஞ்சுளா அவர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது மட்டும் இல்லாமல் அவரை கடலூர் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள் ஆனால் மருத்துவர்கள் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டார்கள்.

ramya-1
ramya-1

Leave a Comment