ஆபா***ன காட்சியை எடுக்க பார்த்திபன் எடுத்துக் கொண்ட டேக்குகள் எத்தனை தெரியுமா.? உண்மையை உடைக்கும் ரேகா நாயர்.!

நடிகர் பார்த்திபன் முதலில் ஹீரோவாக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி பின்பு இயக்குனர் அவதாரம் எடுத்தார். அந்த வகையில் இவர் இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் விருதுகளையும் பெற்றது. தற்போதும் சில முக்கிய கதாபாத்திரங்கள் வரும் படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார், மேலும் அவரே படங்களை இயக்கியும் அந்த படத்தில் நடித்தும் வருகிறார்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இரவின் நிழல் என்னும் படத்தை இயக்கியும் நடித்துள்ளார். இந்த படம் அண்மையில் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. படத்தில் பல புது முக நடிகைகளை அறிமுகப்படுத்தி உள்ளார் பார்த்திபன்.

நடிகை ரேகா நாயர் இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் இந்த படத்தில் நடித்த நி**வாண காட்சியை பற்றி அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். நடிகை ரேகா நாயர் கூறியது, நான் இந்த படத்தில் நடிக்க பார்த்திபன் சாரிடம் வாய்ப்பு கேட்டேன் அவர் இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு பால் கொடுக்கும் காட்சியில் மார்ப**தை காட்ட வேண்டும் என கேட்டார்.

நான் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தைரியமாக ஒரு மார்**கம் என்ன இரு மார்**த்தையும் காட்டுகிறேன் எனக் கூறினேன். இந்த காட்சியை எடுக்க 23 டேக் எடுத்து 24 ஆவது டேக்கில் தான் ஓகே செய்தார் இயக்குனர் பார்த்திபன். எனக்கு அந்த நொடி 23 முறை கரு கலைத்து 24 ஆவது முறை குழந்தை பெற்றெடுத்த இன்பம் கிடைத்தது போல் இருந்தது அப்போது உடனே பார்த்திபன் சாரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன் என கூறியுள்ளார் நடிகை ரேகா நாயர்.

இயக்குனர் பார்த்திபனோ இந்த காட்சியை சென்சார் போர்டு ரிஜெக்ட் செய்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அப்படி செய்தால் நான் சென்சார் போர்டு அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவேன் எனவும் ரேகா நாயர் தைரியமாக கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த காட்சி படத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது இதனால் அடுத்தடுத்து இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment