இந்த பிரச்சனையால் தள்ளிப்போன தனுஷ் பட நடிகையின் திருமணம்.? காரணம் இது தான்.?

மற்ற மொழிகளில் நடித்த நடிகைகள் தான் தற்போது தமிழில் நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் மெஹ்ரின்.

இவர் தமிழில் இந்த திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு திறமையை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இதனைத் தொடர்ந்து மெஹ்ரின் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் நடித்து இருப்பார் இந்த திரைப்படத்தில் நடித்து அனைவர் மனதிலும் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விலங்கிவிட்டார் இதனைதொடர்ந்து இவரது திருமண வாழ்க்கையைப் பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதில் இவருக்கு ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை மணமுடிக்க இருந்தார் ஆனால் இவருக்கும் இவரது அம்மாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதாம் இதனால் இருவரும் தற்பொழுது தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்களாம்.

மேலும் இது குறித்து பேசிய இவர் கொரோனா பரவல் காரணமாக எனது திருமணத்தை அடுத்த ஆண்டு வைத்துக் கொள்ளலாம் என யோசித்து வருகிறோம் ஆனால் நான் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகலாம் என முடிவு எடுத்துள்ளேன் என இவர் கூறியதாக இந்த தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

mehreen2
mehreen2

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா நீங்கள் தமிழில் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் எங்களுக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment