பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் புதிய BMW காருக்கு சொந்தகாரிய மாறிய அக்ஷரா – வைரல் புகைப்படம் இதோ.

வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை தொலைக்காட்சிகள் பல மக்களை கவர்ந்து தன் பக்கம் இழுக்க பிரம்மாண்ட பொருட்செலவில் டாப் ஹீரோக்களை வைத்து சில சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதில் மக்களின் பேவரைட் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் செய்ததாக விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பட்டிதொட்டியெங்கும் பட ரசிகர்கள் கூட்டமே உள்ளன. இந்த சீசன் தற்போது 80 நாட்களைக் கடந்து சிறப்பாக பயணித்து வருகிறது இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர் மேலும் இந்த வாரம் டிக்கெட் பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு டாஸ்கின் இறுதியிலும் ஒரு சில நபர்கள் வெளியேறிய நிலையில் தற்போது  அமீர் வெற்றியை ருசித்து உள்ளனர். . மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் ஆனார்கள்.

அதில் தற்போது மக்களின் வாக்குகளின் படி சஞ்சீவ்  கடைசி இடத்தில் உள்ளார் ஆகவே இந்த வாரம் சஞ்சய் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது போல் தெரிகிறது.  இந்த நிலையில் சென்ற வாரம் வெளியேறிய அக்ஷரா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு அவரது குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டு இருந்தார் மேலும் தற்போது அவரது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு சந்தோஷமாக உள்ளார்.

இதனையடுத்து அக்ஷராவின் பிறந்தநாளுக்கு அவரது அண்ணன் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தற்போது அக்ஷரா இந்த காரில் ஜாலியாக ஊர்சுற்றி நேரத்தை செலவிட்டு வருகிறார் மேலும் இந்த காரின் விலை ஒரு கோடி என கூறப்படுகிறது. தற்போது இந்த காரில் உட்கார்ந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் .

akshara
akshara

Leave a Comment