முடிவுக்கு வந்த குக் வித் கோமாளி கண்ணீர் மால்க உருக்கத்துடன் புகழ் வெளியிட்ட பதிவு இதோ.!

மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது மேலும் குக் வித் கோமாளி சீசன்2 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதிலும் குறிப்பாக இந்த சீசனில் பல சினிமா பிரபலங்கள் தனது காமெடியான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார்கள்.

மேலும் இறுதி சுற்றிற்கு பாபா பாஸ்கர்,கனி,அஸ்வின் ஆகிய 3 பேரும் தேர்வாகியுள்ளனர் அதுமட்டுமல்லாமல் கடந்த வாரம் நடைபெற்ற நான்காவது இறுதி போட்டியாளர்களான வைல்ட் கார்டு போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்த ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் பைனலுக்கு சென்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த வாரம் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியின் புகைப்படங்கள் கூட சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வந்தது.

இந்த நிகழ்ச்சியின் நிகழ்வு குறித்து இந்த நிகழ்ச்சியின் மூலம் உச்ச நட்சத்திரமாக விளங்கிய புகழ் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார் மேலும் அதில் மிஸ் யூ சோ மச் கஷ்டமாயிருக்கு அழுகையா வருது என உருக்கமான பதிலை புகழ் பதிவு செய்துள்ளார்.

pukazh
pukazh

அதுமட்டுமல்லாமல் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் புகழ் நடிக்கும் திரைப்படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment