சினிமா உலகில் என்ட்ரியான போது நடிகை நதியா எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.! எப்படி இருக்கிறார் பாருங்கள்.

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா.

மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் மற்ற மொழிகளில் தனது திறமையை வெளி காட்டிய தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தில் நடித்து தனது பயணத்தை தமிழ் சினிமாவில் ஆரம்பித்தார்.

அதன்பின் சிறப்பான படங்களைக் கொடுக்க தொடங்கினார் ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் அந்த வகையில் ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற பிரபலங்களுடன் நடித்து அசத்தினார் மேலும் படத்தின் கதையை நன்கு அறிந்து அதற்கேற்றார் போல நடிப்பது நதியாவின் வழக்கம். சினிமா உலகில் இதுவரை நடித்து வரும் அவர் பெருமளவு கவர்ச்சியை காட்டியது கிடையாது.

மேலும் சினிமா உலகில் எந்த ஒரு சூழ்நிலையையும் கெட்ட பெயரை எடுக்காத ஒரு நடிகையாக மாறினார் மேலும் இன்றுவரையிலும் சினிமா உலகில் நல்ல பெயரை வைத்து இருக்கும் நடிகைகளில் ஒருவராக இவர் இருக்கிறார் சினிமா உலகில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருந்த இவர் கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நதியா முதன் முதலில் படத்தில் நடித்தபோது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nadiya

Leave a Comment

Exit mobile version