நடிகை கௌதமி தனது கணவருடன் இருக்கும் அறிய புகைப்படம் இதோ.! ஷாக் ஆகும் ரசிகர்கள்.

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கௌதமி இவர் ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிறகு அறிமுகமானார் ஆனால் இதற்கு முன்பாக 1983ம் ஆண்டு வசந்தமே என்ற திரைப்படத்தில் துணைக் கதையாக அறிமுகமானார் அதன்பின் 1987ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ரிக்ஷா மாமா படத்தை தொடர்ந்து பணக்காரன் ,குருசிசியன், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ருத்ரா, தேவர் மகன், நம்மவர் ,ராஜா கைய வச்சா போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் மேலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

இவர் இதுவரையில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் சந்திப் பாத்தியா என்பவரை திருமணம் செய்த பின் சினிமாவை நிறுத்தி விட்டார் ஆனால் திருமணமான சில வருடங்களில் கணவரை விவாகரத்து செய்த கௌதமி தனது மகள் சுபலட்சுமி உடன் சென்னை வந்தார் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் ஆனால் சரியான படவாய்ப்புகள்  கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் வலம்வந்த இவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் நடிகர் கமல் பார்த்து வந்தார் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளாமல் கமலுடன் வாழ்ந்து வந்தார்.

gowthami
gowthami

இந்த நிலையில் திடீரென கௌதமியை தனது மகளின் வருங்காலத்தை கருதிய கமலை விட்டு விலகுவதாக தனது சமுகவளைதளம் பக்கத்தில் அறிவித்தார். நடிகை கௌதமி முதல் கணவரை இதுவரையிலும் அவ்வளவாக யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் அவர்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.

gowthami-
gowthami-

Leave a Comment