விவேக்கால் கதறி அழுத குமரிமுத்து நெஞ்சை உறைய வைக்கும் பேட்டி இதோ.!

தனது காமெடி திறமையால் ரசிகர்களை பல வருடங்களாக சிரிக்க வைத்து வந்த நடிகர் தான் விவேக் இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று காலையில் 5 மணி அளவில் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார்.

மேலும் இவர் மறைந்தாலும் இவர் திரைப்படங்களில் நடித்த காமெடி காட்சிகள் தற்போது கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது இமயம் சரிந்தது மண்ணில் உதிர்ந்தது என்ற பொன்மொழிக்கு ஏற்ப விவேக் இன்று ரசிகர்களை மக்களையும் தனது குடும்பத்தையும் விட்டு மறைந்து விட்டார்.

மேலும் இவரது இழப்பு தாங்க முடியாமல் இவரது வீட்டார்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை இவரது இழப்பு தாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள் இவருடன் பழகி வந்த நண்பர்கள் இவருடன் இருந்த புகைப்படங்கள் மூலம் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அப்துல் கலாம் கூறிய பொன்மொழியை இவர் பின்பற்றி சுமார் பல லட்சம் மரக்கன்றுகளை வாங்கி நட்டு உள்ளார் என்பது மக்களுக்கு மிகப் பெரிய விஷயமாகத் தெரிகிறது.

இந்நிலையில் விவேக்கின் நெருங்கிய நண்பராக பல வருடங்களாக பழகி வந்தவர் குமரிமுத்து மேலும் குமரிமுத்து தனது மகள் திருமணத்திற்காக தவித்து வந்துள்ளாராம் அப்போது விவேக்கும் குமரிமுத்தும் ஒரு சின்ன நாடகத்திற்கு நடிக்க சென்றுள்ளார்கள் குமரிமுத்து 50 ஆயிரமும் விவேக்கிற்கு 2 லட்சமும் பேசப்பட்டு இருந்ததாம்.

குமரிமுத்து 50,000 வாங்கிய உடன் விவேக்கிற்கு 2 லட்சம் தந்துள்ளார்கள் அதனை விவேக் கொஞ்சம் கூட யோசிக்காமல் தனது நண்பராக பழகி வந்த குமரிமுத்துவுக்கு  அந்த இரண்டு லட்சத்தையும் கொடுத்து விட்டாராம்.இதை குமரிமுத்துவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார் மேலும் அப்போது எடுத்த வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment