ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் இருவரும் தனது அப்பா ரஜினியுடன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம் இதோ.

40 வருடங்களுக்கு மேலாக சினிமாவை சிறப்பாக கையாளுகிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட நடிகராக இருப்பார் ரஜினி என்பதை சற்று யோசித்து பார்க்க வேண்டும்.

மேலும் தற்போது அவர் நடிக்கும் திரைப்படங்கள் கூட ஒவ்வொன்றும் மாபெரும் வரவேற்பை பெறுவதால் அவரது உயர்வு உயர்ந்து கொண்டே இருக்கிறது.

சினிமாவையும் தாண்டி நிஜத்திலும் அடக்க ஒடுக்கமாக இருக்கும் மனிதரையே சினிமா உலகம் என்றும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு செல்வதால் ரஜினி தமிழ் சினிமாவின் உச்சத்திலேயே இன்று வரையிலும் இருக்கிறார்.

படப்பிடிப்பு நேரம் போக தனது குடும்பத்துடனும் மற்றும் அரசியல் மற்றும் பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டக் கூடியவர். அந்த வகையில் இவர் அரசியலில் ஈடுபட முயன்றாலும் அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால் அதில் இருந்து பின்வாங்கினார் தற்பொழுது அதை விட்டுவிட்டு மீண்டும் படத்தில் நடிப்பதை ஆர்வம் காட்டி வருகிறார் படப்பிடிப்பு நேரம் போக தனது குடும்பத்துடன் வாழ்க்கையை மிக சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தனது இரு குழந்தைகள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் தனது மனைவியுடன் சினிமா அரம்பத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment